Skip to main content

ஆணவக் கொலையில் அதிரவைக்கும் கொடூரம்! -தீர்ப்பு பக்கங்கள்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
புதுக்கூரைப்பேட்டை கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கொஞ்சம் தாமதமாக வேனும் சட்டம் தன் கடமையைச் செய்திருக் கிறது. 17 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உத்தமராஜ் தீர்ப்பு விதித்து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொடநாடு புதிய சாட்சி! போலீஸ் வளையத்தில் எடப்பாடியின் கூட்டாளி

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
கொடநாடு கொலைவழக்கு என்பது கிட்டத்தட்ட முடிந்து போன வழக்காகத்தான் கருதப்பட்டது. ஒரு கிரிமினல் வழக்கில் அதிகபட்சம் அது ஒரு விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் அடங்கிய விசாரணையாக விசாரிக் கப்படவேண்டும். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் 140 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, குற்றப் பத்திரிகை பதிவு செய்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தமிழக பா.ஜ.க.வில் பவர் பாலிடிக்ஸ்! பொள்ளாச்சி வழக்கு! ஆதாரத்துடன் சிக்கும் வி.ஐ.பி. மகன்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
"ஹலோ தலைவரே, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரொம்பவும் நெருங்கிடிச்சி.''” "ஆமாம்பா, 6, 9 தேதிகள்ல இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்குதே?''” "உண்மைதாங்க தலைவரே, 4-ந் தேதியோட பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்துச்சு. பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கி அனைத்து அரசியல் கட்சிகளும் கோதாவில் இற... Read Full Article / மேலும் படிக்க,