Skip to main content

கடல் மட்டம் உயர்வு! காட்டுத் தீ அபாயம்! இந்தியா என்ன ஆகும்?

Published on 18/08/2021 | Edited on 18/08/2021
இமாச்சலபிரதேசத்தில் தொடர்மழையின் காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு நிகழ்ந்திருக்கிறது. இதில் அரசுப் பேருந்து ஒன்று அகப்பட்டுக்கொள்ள, அதில் பயணம் செய்த 40 பேரில் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 18 பேர் பெருங்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. கிரீஸி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அ.தி.மு.க.வை உடைப்பேன்! எடப்பாடியை மிரட்டிய வேலுமணி! மதுரை ஆதீனத்தை அபகரிக்கும் நித்தி!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021
"ஹலோ தலைவரே... அப்பா வாங்கிக் கொடுத்த உரிமையில் பல மாநில முதல்வர்களும் தேசியக்கொடியை ஏற்றிய நிலையில், 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தின் மூலம் கிடைத்த ஆட்சியினால், கோட்டைக் கொத்தளத்தில் மகன் கொடியேற்றிய வரலாற்று நிகழ்வு இந்த ஆகஸ்ட் 15 அன்று நடந்தது.''” "ஆமாப்பா.. கலைஞர் வாங்கித் தந்த உர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முதல் பட்ஜெட்! வாக்குறுதியை நிறைவேற்றியதா தி.மு.க?

Published on 18/08/2021 | Edited on 18/08/2021
காகிதமில்லா பொது பட்ஜெட் -வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் என முதல் பட்ஜெட்டில் கவனத்தை ஈர்த்தது மு.க.ஸ்டா-ன் தலைமையிலான தி.மு.க. அரசு. பட்ஜெட் எந்தளவுக்கு மக்களை ஈர்த்துள்ளது?பொது பட்ஜெட்: 5 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனை முந்தைய அரசு தமிழ்நாட்டின் தலையில் ஏற்றி யிருந்தாலும், 6 மாதத்திற... Read Full Article / மேலும் படிக்க,