Skip to main content

மந்திரிக்கு நெருக்கமான மணல் பார்ட்டி கொலை!

Published on 27/07/2018 | Edited on 28/07/2018
ரமேஷ்பாபு என்றால் அவ்வளவாக தெரியாது. மணல் பாபு என்றால் நாகை மாவட்டத்தில் எல்லோருக்கும் தெரியும். சீர்காழியைச் சேர்ந்த மணல் பாபுவின் அசுரவேக பொருளாதார வளர்ச்சி மாவட்டத்தில் அனைவரையும் கிடுகிடுக்க வைத்தது. இந்த மணல் பாபு கடந்த 23-ஆம் தேதி, தனது வீட்டிலிருந்து கிளம்பி பிடாரி வடக்கு வீதியில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மிரட்டும் சி.பி.ஐ.! விரட்டும் டெல்லி! சிக்கிவிட்டார் ஓ.பி.எஸ்.!

Published on 27/07/2018 | Edited on 28/07/2018
ஓடக்கார பேச்சிமுத்து தேவர். இதுதான் ஓ.பி.எஸ்.ஸின் பூர்வீகப் பெயர். ஓ.பன்னீர்செல்வமாக அறிமுகமான அவர், தனது தம்பி பாலமுருகனுக்காக ஓ.பி.எஸ். ஆகிறார். அதே பாலமுருகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அதற்கு உதவி செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பார்க்க டெல்லி சென்றார் என்கிறார்கள். ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காட்டிக் கொடுத்த எடப்பாடி! ராஜினாமா முடிவில் பன்னீர்!

Published on 27/07/2018 | Edited on 28/07/2018
""டெல்லியில் ஏற்பட்ட அவமானம் ஓ.பி.எஸ்.சை விரக்தியடைய வைத்திருக்கிறது. "அழைத்து அவமானப்படுத்தியிருக்க வேண்டாம்' என பா.ஜ.க. தலைவர்களுக்கு தகவல் பாஸ் செய்திருக்கும் ஓ.பி.எஸ்., "தனக்கேற்பட்ட அவமானத்திற்கு எடப்பாடிதான் காரணம்' என குமுறிக்கொண்டிருக்கிறார்'' என்கின்றனர் அ.தி.மு.க.வினர். அண்மைக... Read Full Article / மேலும் படிக்க,