Skip to main content

போலீஸை என்கவுண்டர் செய்த ரௌடி! முன்கூட்டியே தகவல்கொடுத்த காக்கிகள்! -உ.பி.அட்டகாசம்!

Published on 09/07/2020 | Edited on 11/07/2020
வழக்கமாக ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது போலீஸின் வழக்கம். உ.பி.யில் நேர்மாறாக, போலீஸை என்கவுண்டரில் போட்டுத்தள்ளி இந்தியாவை அலற வைத்திருக்கிறான் ரவுடி விகாஷ் துபே.   கிட்டத்தட்ட 60 வழக்குகள் விகாஷ் துபே மீது இருக்கின்றன. சமீபத்தில் உ.பி. யின் பிரபலமான தொழிலதிபர் ஒருவரிடம் பெரு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சி.பி.(சி)ஐ.(டி) விசரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா?

Published on 09/07/2020 | Edited on 11/07/2020
சாத்தான்குளம் போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக் கைதிகளாக சித்திரவதைக்குள்ளான தந்தை-மகன் இருவரும், அடுத்தடுத்து உடல்நலம் குன்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழக்க, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 176(1)(ஆ)(ண்) பிரிவுகளில் இரு வழக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா! ஹிட்லர் பாணியில் அமித்ஷா!

Published on 09/07/2020 | Edited on 11/07/2020
இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக நீதி "பரிபாலன' முறையை மாற்றி எழுதும் தனது மறைமுகத் திட்டத்தை இந்த கொரோனா காலத்தில் நேரடியாக செயல்படுத்த பா.ஜ.க. அரசு முழுமூச்சாக இருப்பதாக எச்சரிக்கை கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஜூலை 4 அன்று மத்திய உள்துறை அமைச் சகம் ஒரு ... Read Full Article / மேலும் படிக்க,