Skip to main content

40 நாளில் பொறுப்பு! செந்தில் பாலாஜியின் "மகிமை'!

Published on 01/02/2019 | Edited on 02/02/2019
தி.மு.க.வில் இணைந்து நாற்பதே நாட்களில் கரூர் மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டாலும் பட்டார், மாவட்டம் முழுவதும் அவரைப் பற்றிய பேச்சுகள் தான் உடன்பிறப்புகள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பேச்சுகளில் காரமும் இருக்கு, சாரமும் இருக்கு. கரூர் நகர உ.பி.ஒருவர், ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் வழக்கு! ஆட்சிக்கு நிலநடுக்கம்!

Published on 01/02/2019 | Edited on 02/02/2019
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு ஓ.கே. சொல்லாததால் டெல்லியின் கோபப் பார்வைக்கு ஆளாகியிருக்கிறது அ.தி.மு.க. தலைமை! இதனால், "ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கை நினைத்து நடுக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி'’ என்கிற குரல்கள் அதிமுகவில் எதிரொலிக்கத் துவங்கியிருக்கின்றன. எடப்பாடி முதல்வராகி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நித்தி பதுங்கிய நாடு! கண்டுபிடித்த பக்தர்கள்!

Published on 01/02/2019 | Edited on 04/02/2019
யார் எந்தக் கேள்வி கேட்டாலும் படார் என பதில் சொல்லும் பாணிமூலம் பிரபலமடைந்தவர்தான் ரஞ்சிதாவுடனான வீடியோ புகழ் நித்தியானந்தா சுவாமிகள். உலகமெங்கும் இருக்கும் அவரது பக்தர்கள் கேட்கும் ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அந்தக் கேள்வி மிகக்கடினமான கேள்வியல்ல. ""சுவாமி நீங... Read Full Article / மேலும் படிக்க,