Skip to main content

கொடூரக் கொலையால் மதக் கலவர அபாயம்!

Published on 08/02/2019 | Edited on 09/02/2019
பட்டு நெசவுக்கு புகழ்பெற்ற தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், சௌராஷ்டிராக்கள் உட்பட பல சமூகங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். அதே ஊரின் தூண்டில் விநாயகம்பேட்டையச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பா.ம.க.வில் நகரச் செயலாளராக இருந்தவர். கட்சியில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இரண்டு சைடும் பா.ம.க! -கூட்டணி நிலவரம்!

Published on 08/02/2019 | Edited on 09/02/2019
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என சத்தியம் செய்திருந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தற்போது அந்த விரதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். இதனை முதன் முதலில் நக்கீரன்தான் பதிவு செய்தது. குறிப்பாக, பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்ததையும் அதனை பா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க.-பா.ஜ.க. சீட்டு மல்லுக்கட்டு!

Published on 08/02/2019 | Edited on 09/02/2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே நடைபெறும் சீட்டு மல்லுக் கட்டு... கூட்டணி உறுதி என்கிற இறுதி அறிவிப்பையே தள்ளிவைத் துள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். எண்ணிக்கை குறைந்தாலும் மீண்டும் மோடி தலைமையிலான பா.... Read Full Article / மேலும் படிக்க,