"ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி கூட் டணியை விட நோட்டணியை அதிகமா நம்பறார். அதனால் 60 லட்சம் ஏழைக் குடும்பங் களுக்கு நிதியுதவிங்கிற பேர்ல ஓட்டுக்கான முன்பணமா ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2 ஆயிரம் ரூபாயை வழங்கும் சிறப்புத் திட்டத்தை 4-ந் தேதி தொடங்கி வச்சிட் டாரு.''’
""ஆமாம்பா, கஜா புயல், ...
Read Full Article / மேலும் படிக்க,
கண்காணிக்கப்படும் வீரன் அபிநந்தன்! உண்மையை மறைக்கும் மோடி!
Published on 05/03/2019 | Edited on 06/03/2019
மார்ச் 1-ஆம் தேதி. வாகா எல்லை. தமது மகனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர் அந்தப் பெற்றோர். அவர்களோடு, தேசப்பற்றுமிக்க மக்கள் பெருந்திரளே அங்கே காத்திருந்தது. எதிர்பார்க்கப்பட்ட அபிநந்தனின் விடுதலை மதியம் மூன்று மணிக்கு நடக்கவில்லை. சம்பிரதாயங்கள், மருத்துவப் பரிசோதனைகள் ...
Read Full Article / மேலும் படிக்க,
இரட்டை இலை சின்னம் கிடைத்த தெம்பில் அ.தி.மு.க.வின் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அது அவ்வளவு சுலபமான தல்ல என்கிற ரீதியில் போர்க்கொடி உயர்த்து கிறார்கள் அமைச்சர்கள். இதனால் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறார் எடப்பாடி.நாடாளுமன்றத் தேர்தலோடு ...
Read Full Article / மேலும் படிக்க,