வெளுத்ததெல்லாம் பால் என நாம் இருக்கலாம். ஆனால் பால் சம்பந்தப்பட்ட விவகாரத்திலும் அரசியல் பண்ணுபவர்கள்தானே, தலைமை பீடத்தை நோக்கி நகரமுடியும். அப்படி ஒரு அரசியல் விவகாரம் மதுரை ஆவினில் தொடங்கி, தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருக்கிறது. மதுரை ஆவினில் சேர்மனாக இருந்துவந்தவர் செல்லூர் ராஜுவின் ஆத...
Read Full Article / மேலும் படிக்க,
சுற்றுச்சூழல் விதிகளைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், சிவகாசியில் கடந்த 43 நாட்களாக 1070 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற் கிறார்கள் அத்தொழிலாளர்கள், பட்டாசு ஆலைக ளைத் திறப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடி...
Read Full Article / மேலும் படிக்க,
13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுப் படுகொலைகளில், யாரெல்லாம் சுட்டது, எந்த வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, என பல விடை தெரியாத கேள்விகளுக்கு, நக்கீரன்’ மட்டுமே உண்மையான பதிலைச் சொன்னது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை ஸ்டெர்லைட் டீம் ஆட்கள் அடையாளம் காட்ட...
Read Full Article / மேலும் படிக்க,