மெரினா தொடர்பான அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான தீர்ப்பு வந்தபிறகு, அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, வேணுகோபால் தொடங்கி பலரும் எடப்பாடியை தொடர்பு கொண்டு, "இந்த விசயத்தில் சீரியஸ் காட்டியிருக்க வேண்டாம்' என்றனர். அவர்களிடம் சீரியஸாக சில விசயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி.
""க...
Read Full Article / மேலும் படிக்க,
மொத்த தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் தள்ளிவிட்டு கண்மூடினார் கலைஞர்.
ஆக. 07-ஆம் தேதி இரவு காவேரியிலிருந்து கோபாலபுரம், கோபாலபுரத்திலிருந்து சி.ஐ.டி.காலனி என பயணித்த கலைஞரின் உடல், குடும்பத்தினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் இறுதி வணக்கத்திற்குப் பிறகு, 08-ஆம் த...
Read Full Article / மேலும் படிக்க,