Skip to main content

பார்வை!22

Published on 19/04/2018 | Edited on 22/04/2018
மாணவப் பருவத்திலேயே நக்கீரனை எனக்கு அறிமுகப்படுத்தியது கவிஞரும், அரசியல்வாதியுமான, தந்தை ஏ.டி.எம்.பன்னீர்செல்வம் அவர்களே. ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்ட எம்மை, நக்கீரன் இழுத்தது... அதன் கொள்கைக்குரலாய், இலக்குரையாய் ஒலிக்கும் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'’என்கிற மேற்கோளுரையே.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்