நிலையான லட்சியம் கொண்ட தெளிவான புலனாய்வு இதழ் என்பதை முப்பத்தியொரு ஆண்டாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் இதழ் நக்கீரன்.
பரபரப்பான செய்திகளை உண்மைதானா என ஐயத்தோடு மக்கள் எதிர்கொள்வார்கள். அந்த ஐயத்தை உடைத்து என்றென்றைக்குமான நம்பிக்கையை தமிழக மக்களிடம் பெற்ற இதழும் நக்கீரனே!
முன்அட்டை...
Read Full Article / மேலும் படிக்க,
மொத்த தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் தள்ளிவிட்டு கண்மூடினார் கலைஞர்.
ஆக. 07-ஆம் தேதி இரவு காவேரியிலிருந்து கோபாலபுரம், கோபாலபுரத்திலிருந்து சி.ஐ.டி.காலனி என பயணித்த கலைஞரின் உடல், குடும்பத்தினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் இறுதி வணக்கத்திற்குப் பிறகு, 08-ஆம் த...
Read Full Article / மேலும் படிக்க,