Skip to main content

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நீர்நிலைகள்! மீட்குமா அரசு?

Published on 23/03/2022 | Edited on 23/03/2022
கடந்த 30 ஆண்டு களாக உயர்நீதிமன்றம் நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்கள், ஆறு கள், ஓடைகள் ஆகியவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவு களைப் பிறப்பித்துக்கொண்டே உள்ளது. ஆனால் ஆட்சியிலிருந்த அரசுகளோ ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வேகம் காட்டவில்லை என்கிறார்கள் விவசாயிகள், பொதுமக்கள்.   ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அமைச்சரை எச்சரித்த முதல்வர்! தினகரன் தனி ஆவர்த்தனம்! அதிர்ச்சி-அப்செட் சசிகலா!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022
"ஹலோ தலைவரே, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்திருக்குது.''” "ஆமாம்பா, முதல்வர் என்ன சொன்னாராம்?''” "சட்டமன்றத்தை ரொம்பவும் கண்ணியமாக நடத்தணும்னு நினைக்கிறார் முதல்வர். அதனால் தனது கட்சி எம்.எல்.ஏக்களிடம், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஹை-டெக் இளசுகளின் போதை பார்ட்டி! நக்கீரன் ஆக்ஷன்! அதிரடி போலீஸ்!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022
பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலை, கையில் காசு புழக்கம், பெற்றோரின் செல்லம், சாதித்துக்காட்டுவதற்கான பொறுமையும் தேடுதலும் இன்மை என இன்றைய இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகி யுள்ளார்கள். இந்த போதை கல்விக்கும் வேலைக்கும் மட்டுமல்லாமல்… சமயங்களில் குடும்பத்துக்கே அவப்... Read Full Article / மேலும் படிக்க,