Skip to main content

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஸ்கெட்ச் போடும் என்.ஐ.ஏ!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022
இந்தியா முழுவதும் ஜூலை 30ஆம் தேதி, என்.ஐ.ஏ, ஐ.பி., அமைப்பினர், மாநில உளவுத்துறையுடன் சேர்ந்து, 29 இடங்களில், மொத்தம் 28 பேரை விசாரணை வளை யத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட் டில் இரண்டு இடங்களில் இருவரை கைது செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கள்ளக்குறிச்சி! அதிரவைக்கும் அடுத்த வீடியோ! - காவல்துறையிலும் மனசாட்சி!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022
ஸ்ரீமதி விவகாரத்தில் புதுப் புது வீடியோக்களை மனசாட்சி உடைய சி.பி.சி.ஐ.டி போலீசாரும் வெளியிட்டு வருகிறார்கள். ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், பிணமாகக் கிடந்த ஸ்ரீமதியை ஹாஸ்டல் வார்டன் கிருத்திகா சென்று பார்த்தது போலவும், கிருத்திகா மற்றும் ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோலிவுட் ரெய்டு! குறிவைக்கப்படும் உதயநிதி?

Published on 06/08/2022 | Edited on 06/08/2022
கோலிவுட்டை நிலைகுலைய வைத்திருக்கிறது வருமானவரித்துறையின் அதிரடி ரெய்டு. தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் சினிமா ஃபைனான்ஸியருமான மதுரை அன்புச்செழியன், கோலிவுட்டில் கோலோச்சும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு ஆகிய சினிமா பிரபலங்களை குறிவைத்து 40-க்கும... Read Full Article / மேலும் படிக்க,