ஒரு நூற்றாண்டுக்கு நெருக்கமான தனது வயதில் மிகப்பெரிய பகுதியை சமூக நீதிக்காகவும், மாநில நலனுக்காகவும் செலவிட்ட தி.மு.க. தலைவர் கலைஞர் பிறந்தது திருக்குவளையில். வளர்ந்தது திருவாரூரில். இரண்டுமுறை திருவாரூர் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றவர். 2016 தேர்தலில் மாநிலத்திலேயே அதிகமான வாக்கு வித்த...
Read Full Article / மேலும் படிக்க,
மொத்த தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் தள்ளிவிட்டு கண்மூடினார் கலைஞர்.
ஆக. 07-ஆம் தேதி இரவு காவேரியிலிருந்து கோபாலபுரம், கோபாலபுரத்திலிருந்து சி.ஐ.டி.காலனி என பயணித்த கலைஞரின் உடல், குடும்பத்தினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் இறுதி வணக்கத்திற்குப் பிறகு, 08-ஆம் த...
Read Full Article / மேலும் படிக்க,