Skip to main content

இயற்கைத் தாயின் கோபம்! உயிர்குடித்த பனி வெள்ளம்!

Published on 11/02/2021 | Edited on 13/02/2021
நான்கு ஆள் உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்துவருவதும், அதில் சிக்கியவர்களை மீட்பு படையினர் காப்பாற்றுவதும் இருக்கை நுனியில் அமர்ந்து திரையரங்கில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் த்ரில்லாக இருக்கலாம். நிச்சயமாக வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு அப்படி இருக்காது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : எதிர்க் கட்சிகளுக்கு கலெக்ஷன்! மக்கள் மனசைக் காட்டும் எலெக்ஷன்! மு.க.அழகிரி! தி.மு.க.வில் வெள்ளைக் கொடி?

Published on 11/02/2021 | Edited on 13/02/2021
""ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்க நெருங்க, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு வழக்குகள் தள்ளுபடி, ஆசிரியர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடின்னு முதல்வர் எடப்பாடி யூ டர்ன் அடிக்க ஆரம்பிச்சிட்டாரே?'' ""இதனால அ.தி.மு.க ஆட்சியை தேர்தலில் மக்கள் தள்ளுபடி செய்யாமல் தக்க வைப்பாங்களா?'' ""சரியான கேள்வ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.கவை கைப்பற்றுவாரா சசி? -கட்சியினர் மனநிலை!

Published on 11/02/2021 | Edited on 13/02/2021
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, 4 ஆண்டு சிறைவாசம் சென்ற சசிகலா விடுதலையாகி, பெங்களூரிலிருந்து வழிநெடுக வரவேற்புடன் 23 மணி நேரம் பயணித்தார். சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் மரியாதை செலுத்தி, தியாகராயநகரில் உள்ள வீட்டுக்கு சசி சென்ற நி... Read Full Article / மேலும் படிக்க,