Skip to main content

நாயகன் அனுபவத் தொடர் (63) - புலவர் புலமைப்பித்தன்

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
காடுகளை நாடாக்கிய தமிழினம்! Common wealth Parliamentary Conference எனப்படும் உலக நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு 1981-ஆம் ஆண்டு ஃபிஜு தீவு நாட்டில் நடைபெற்றது. அப்போது நான் தமிழக மேல்-சபையின் துணைத் தலைவர் என்ற முறையில் கலந்துகொண்டேன். 25 நாட்கள் அங்கிருந்தபோது, அங்கங்கே கரும்புத் தோட்டத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கட்சிகள் டிமாண்ட்! கூட்டணி இழுபறி! தவிக்கும் அ.தி.மு.க.-தி.மு.க.!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்த குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப் பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. கொடியுடன் சசி என்ட்ரி! ஆட்டம் ஆரம்பம்!

Published on 01/02/2021 | Edited on 04/02/2021
ஞாயிறன்று சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது தினகரனின் அ.ம.மு.க.வினரின் வரவேற்பு எப்படி இருக்கும், சசிகலாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் ரகசியமாக சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் ஆளுந்தரப்பிடம் நிறைந்திருந்தன. டிஸ்சார்ஜாகி வந்த சசிகலாவோ, அ.தி.மு.க. கொடி போட்ட ஜெயல... Read Full Article / மேலும் படிக்க,