Skip to main content

நாயகன் அனுபவத் தொடர் (61) - புலவர் புலமைப்பித்தன்

Published on 25/01/2021 | Edited on 27/01/2021
சுயமரியாதையும் சுதந்திரமும்! விலங்கோடு விலங்காகத் திரிந்த மனிதனை வேறுபடுத்திக் காட்டியது மொழிதான். சிந்திக்கத் தெரிந்த மனிதன், தன் எண்ணத்தை மற்றவருக்கு எடுத்துச் சொல்ல விரும்பினான். அதனால் ஏதோ சத்தம் போட்டான்; உளறினான். அதை அடுத்தவன் எப்படியோ புரிந்து கொண்டான். பொருளற்ற சத்தம்; உளறல் வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மோடியை விளாசிய ராகுல்! காங்கிரஸ் தனி ஆவர்த்தனம்!

Published on 25/01/2021 | Edited on 27/01/2021
வாக்குவங்கி பலம் பற்றிக் கவலைப்படாமல், "ஒரு கை பார்ப்போம்'’என்ற பெயரில் தமிழகம் முழுதும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஹைலைட்டாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 23- ந் தேதி கோவைக்கு வந்தார். நேரு குடும்பத்தின்மீது தமிழக மக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சசிகலாவை தாக்கிய எடப்பாடி வைரஸ்!

Published on 25/01/2021 | Edited on 27/01/2021
அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள 100 சதவீதம் வாய்ப்பில்லை‘’ என்று சொன்ன அடுத்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்- நிமோனியா காய்ச்சல் என அடுத்தடுத்து வந்த செய்திகள் பரபரப்பை அதிகரித்தன. டெல்லி சென்ற எடப்பாடி அங்கே அமித்ஷா-மோடி என அடுத்தட... Read Full Article / மேலும் படிக்க,