Skip to main content

நாயகன் அனுபவத் தொடர் (16) - புலவர் புலமைப்பித்தன்

Published on 20/08/2020 | Edited on 22/08/2020
புதுமை புலவன்! புரட்சித் தலைவன்! அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே'' -என்கிற பல்லவி கொண்டு அண்ணன் எம்.ஜி.ஆரின் "ஊருக்கு உழைப்பவன்' படத்தில் காதலும், காமமும் வழியும் பாடலை எழுதினேன். ""காமன் கலைக்கோர் கல்லூரி / கண்டேன் இ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தி.மு.க.வில் உளவாளி! குமுறும் உடன்பிறப்புகள்!

Published on 20/08/2020 | Edited on 22/08/2020
முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விசிட்டுக்குப் பிறகு தெளிவு பிறக்கும் என எதிர்பார்த்த கோவை தி.மு.க.வினர் மேலும் குழப்பமடைந்துள்ளனர். கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு துளியும் தொடர்பில்லாத, கோவை மாநகருக்குள் குடியிருக்கும் மருதமலை சேனாதிபதியை மாவட்ட பொறுப்பாளர் ஆக்கியதும், தாழ்த்தப்பட்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : முதல்வர் குஸ்தி எடப்பாடிக்கு எதிராக வேலுமணி!

Published on 20/08/2020 | Edited on 22/08/2020
"ஹலோ தலைவரே, அடுத்த முதல்வர் யாருங்கிற விவகாரத்தில், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.சுக்கு இடையிலான பவர் யுத்தம் உள்ளுக்குள்ளே கனன்றாலும் வெளியே புகைச்சல் தெரியக் கூடாதுன்னு கூட்டறிக்கை விட்டுப் பார்த்தாங்க.’’அதற்குப் பிறகும் அங்கங்கே போஸ்டர் யுத்தம் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு. ஓ.பி.எஸ்.சின் மன... Read Full Article / மேலும் படிக்க,