Skip to main content

வாழ்வாதாரத்தை அழிக்கும் கால்வாய் பாசனத்திட்டம்! வலுக்கும் விவசாயிகள் எதிர்ப்பு!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021
வளம்கொழிக்கும் தஞ்சையைத் தாயாகக் காக்கும் காவிரி பாசனப் பகுதியில், கல்லணைக் கால்வாய் புனரமைப்புத் திட்டம் மற்றும் நவீனமயமாக்கல் என்ற திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2-2-2021 அன்று, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிக்கும் சிவசங்கர் பாபா! பாலியல் வலையில் மாட்டியவர்கள் கதறல்

Published on 12/06/2021 | Edited on 15/06/2021
பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடூரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்குத் தொடர்ந்து புகாருக்குள்ளாகி வருகிறது சிவசங்கர் பாபாவின் நிர்வாகத்தில் உள்ள பள்ளி. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நீக்கப்பட வேண்டிய காக்கிகள்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021
"தமிழ்நாட்டில் உள்ள மாநகர நுண்ணறிவு பிரிவு காவலர்கள், மாவட்ட தனிப்பிரிவு காவலர் களின் பணியிடங்களை ரத்து செய்தால் மட்டுமே, காவல்துறையை நேர்மையான துறையாக மாற்றமுடியும்' என்கிறார்கள் நேர்மைக்கு பெயர்போன அதிகாரிகள். "எப்படி?' என நாம் கேட்பதற்குள், அவர்களே நம்மிடம்... "ஐ.எஸ். என்பது காவல்துற... Read Full Article / மேலும் படிக்க,