அருப்புக்கோட்டை நகராட்சி பொறியாளரான முத்து, பொறுப்பு ஆணையராகவும் செயல்பட்டு வருகிறார். தொட்டதற்கெல்லாம் லஞ்சம்தான். ஏதோ ஒரு வகையில், யாராவது அவரை எதிர்க்க ஆரம்பித்தால், "ஜாதியைச் சொல்லித் திட்டியதாக வழக்குப் போடுவேன்'’என்று நேரடியாகவே மிரட்டுவார். இது தொடர்கதையாகிவிட்ட நிலையில், பூனைக்க...
Read Full Article / மேலும் படிக்க,