Skip to main content

குஷிப்படுத்தினார்கள்; குப்புறத் தள்ளினார்கள்!-அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் கைது பின்னணி!

Published on 13/04/2018 | Edited on 23/04/2018
அருப்புக்கோட்டை நகராட்சி பொறியாளரான முத்து, பொறுப்பு ஆணையராகவும் செயல்பட்டு வருகிறார். தொட்டதற்கெல்லாம் லஞ்சம்தான். ஏதோ ஒரு வகையில், யாராவது அவரை எதிர்க்க ஆரம்பித்தால், "ஜாதியைச் சொல்லித் திட்டியதாக வழக்குப் போடுவேன்'’என்று நேரடியாகவே மிரட்டுவார். இது தொடர்கதையாகிவிட்ட நிலையில், பூனைக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்