Skip to main content

நீக்கப்பட வேண்டிய காக்கிகள்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021
"தமிழ்நாட்டில் உள்ள மாநகர நுண்ணறிவு பிரிவு காவலர்கள், மாவட்ட தனிப்பிரிவு காவலர் களின் பணியிடங்களை ரத்து செய்தால் மட்டுமே, காவல்துறையை நேர்மையான துறையாக மாற்றமுடியும்' என்கிறார்கள் நேர்மைக்கு பெயர்போன அதிகாரிகள். "எப்படி?' என நாம் கேட்பதற்குள், அவர்களே நம்மிடம்... "ஐ.எஸ். என்பது காவல்துற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிக்கும் சிவசங்கர் பாபா! பாலியல் வலையில் மாட்டியவர்கள் கதறல்

Published on 12/06/2021 | Edited on 15/06/2021
பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடூரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்குத் தொடர்ந்து புகாருக்குள்ளாகி வருகிறது சிவசங்கர் பாபாவின் நிர்வாகத்தில் உள்ள பள்ளி. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அறநிலையத்துறையின் ஆரம்ப அதிரடி! அடுத்து... அடுத்து... தொடருமா?

Published on 12/06/2021 | Edited on 15/06/2021
தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்தி காலூன்றுவதற்கு, தி.மு.க.வை இந்துக் களுக்கு விரோதமான கட்சி என்ற முத்திரையைக் குத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது பா.ஜ.க. அதற்கான செயல் திட்டத்தில் ஒன்றாக, இந்து அறநிலையத்துறை மீது தொடர் தாக்கு தல்களை நடத்தி, இத்துறையின் கட்டுப்பா... Read Full Article / மேலும் படிக்க,