Skip to main content

இணைந்த பெண்கள்! அதிர்ந்த பெற்றோர்! நீதிக்கானப் போராட்டம்!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021
மதுரையைச் சேர்ந்த இரு இளம்பெண்கள், அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்றியபோது பழக்கமாகி, அவர்களுக்குள் காதலாக மலர்ந்து, இருவரும் இணைந்தே வாழலாமென்று முடிவெடுத்திருக் கிறார்கள். இதை அறிந்த அவர்களின் பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி. இப்படியான வாழ்க்கை முறையை சமூகத்தில் ஏற்கமாட்டார்களென்று கூறி மறு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நக்கீரன் வெற்றி!

Published on 05/05/2021 | Edited on 06/05/2021
ஒவ்வொரு தேர்தலிலும் நக்கீரன் மீதான தமிழக மக்களின் நம்பிக்கை அதிகமாக வெளிப்படும். அதற்கேற்ப நக்கீரனின் கருத்துக் கணிப்புகளும் வெளியாகும். பரபரப்பான 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் நாடித்துடிப்பு என்ன என்பதை நக்கீரன் தொடக்கம் முதலே தெரிவித்து வந்தது. 18 வயது நிரம்பிய இளைய-புதிய ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : ஆட்சி போனாலும் கட்சி கையில் இருக்கு! எடப்பாடி ஆறுதல்!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021
"ஹலோ தலைவரே... நக்கீரனுக்கு சக்ஸஸ்... நம்ம நக்கீரனின் கருத்துக் கணிப்பின்படி தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றியைப் பெற்றிருக்கு.''” "ஆமாம்பா, ஆதரவு அலையா-எதிர்ப்பலையான்னு புரியாமல் தேர்தல் களம் குழப்பமா இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இதுங்கிறதை நம்ம நக்கீரன்... Read Full Article / மேலும் படிக்க,