Skip to main content

ஜெ. சாவு மர்மம்! சிக்கும் சசி - ஓ.பி.எஸ்! -தி.மு.க. அரசு புது வியூகம்!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆணையத்திற்கு இரு நபர் ஆணையர் நியமிக்கவும் தயார் என உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. இதனால் ஆணையம் குறித்த விசாரணை அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஒரே பள்ளி மாணவி, ஆசிரியர் தற்கொலை! -தொடரும் பாலியல் பலி!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021
பாலியல் அத்துமீறலால் பாதிக்கப் பட்டு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகமே மாறாத நிலையில் மேலும் ஒரு மாணவி கரூரில் தற்கொலை செய்துகொண்டுள்ளது தமிழகத்தை உலுக்கியுள்ளது.. கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பரணி பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்தார் அந்த மாணவி. கடந்த நவ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஜெ.வின் ரத்த வாரிசு! தீபா கையில் போயஸ் கார்டன்! -அடுத்து என்ன?

Published on 27/11/2021 | Edited on 27/11/2021
தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பங் களை ஏற்படுத்திய மர்ம பங்களாவாகவும், அகில இந்திய தலைவர்களாக இருந்தாலும் கேட் திறக்கும்வரை காத்திருந்துதான் ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறை யாகவும் இருந்தது போயஸ் கார்டனில் உள்ள "வேதா நிலையம்' என்கிற ஜெ.வின் பங்களா. அங்கிருந்து 2016 செப்டம்பர் 2... Read Full Article / மேலும் படிக்க,