Skip to main content

ஆதி திராவிட மாணவர்களை அவதிப்பட வைக்கும் ஹாஸ்டல்கள்!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022
சமூகத்தின் அடித்தட்டு மக்களான ஆதிதிராவிடர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது ஆதிதிராவிடர் நலத்துறை. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக 1,455 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 1,14,108 மாணவர்கள் பயில்கிறார்கள். இதில் 986 தொடக்கப்பள்ளிகளும், 148 நடுநிலைப்பள்ளிகளும், ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தற்காலிகப் பணியில் தத்தளிக்கும் 9 ஆயிரம் நர்சுகள்!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனியார் செவிலியர் மற்றும் அரசுப் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெ. சட்டசபையில் 110 விதியின் படி அறிவித்தார்.   அதனடிப்படையில் மருத்துவத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாடு குற்றவாளிகளைக் காப்பாற்றும் தி.மு.க. அமைச்சர்கள்! -எடப்பாடியின் பண விளையாட்டு!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022
கொடநாடு வழக்கு திடீரென்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர், தி.மு.க.வின், சென்னை உயர்நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் மற்றும் மாநில உளவுப் பிரிவைச் சேர்ந்த சீனியர் அதிகாரி ஆகியோரை கைகாட்டுகிறார்கள் கொட... Read Full Article / மேலும் படிக்க,