Skip to main content

மாநிலங்களில் கவர்னர் ஆட்சி! - பா.ஜ.க.வின் புதிய இந்தியா

Published on 09/04/2021 | Edited on 10/04/2021
இந்திய ஜனநாயகத்தில், மாநில அரசு களின்மீது தங்கள் ஆளுமையை, அதிகாரத்தைச் செலுத்துவதற்கான வழியாகவே இந்த ஆளுநர் பதவி பயன் படுத்தப்பட்டுவருகிறது. அதனால்தான் “ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?’’ என்றார் பேரறிஞர் அண்ணா. இந்த ஆளுநர் பதவியின் மூலம் தங்களுக்கு ஆகாத மாநில அரசுகளின்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மணமகளான திருநங்கை ஏமாற்றிய பெற்றோர்! - கோர்ட் அதிரடி!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
பாலின மோசடி யில் ஈடுபட்ட ஆண்களுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிக்கும் போது அது பரபரப்புச் செய்தியாகும். அதை விடவும் பரபரப்பாகியிருக் கிறது, ஒரு பாலினம் சார்ந்த வழக்கில் நீதி மன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பு. கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது பட்டதாரி மகன் செல்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : அ.தி.மு.க. கரன்சி பாசனத்திற்கு உதவிய காக்கிகள்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021
ஹலோ தலைவரே, 6-ஆம் தேதி பரபரப்பாக நடந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் மத்தியில் புதிய மாற்றத்தையும் எழுச்சியையும் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட 73% வாக்குப்பதிவு. மதியம் ஒரு மணிக்குள்ளே 40 சதம் பேர் ஆர்வமாக வந்து வாக்களிச்சிருக்காங்க.''’’ ""ஆமாம்ப்பா. வாக்குப்பதிவு நேரத்தில் த... Read Full Article / மேலும் படிக்க,