குட்கா ஊழலை முன்னிறுத்தி சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனைகளால் மிரண்டு கிடக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடந்துள்ள சோதனைகள் மூலம் பல முனைகளிலிருந்தும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் முதல்வர் எடப்பாடி, உளவுத்துறை மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில், "குடும்ப சூழல் மற்றும் உடல்ந...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலில் சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை உருவாக்கிய அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. குட்கா ஊழலில் கைதான மாதவராவ் உட்பட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சி.பி.ஐ. மாதவராவ் சொன்ன கூடுதல் தகவல்கள் அடிப்படையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் உள்ள குடோனையும் லேட்டஸ்டாக ரெய்டு செய்திரு...
Read Full Article / மேலும் படிக்க,
"அசுரத்தனமாக பெட்ரோல் விலை ஏற்றம் கண்டிருப்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியரசின் தோல்விக்கான மிகப்பெரிய உதாரணம். இது குஜராத்திற்கு பலநூறு கோடிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும்'' - 2012-ல் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி முன்வைத்த குற்றச்சாட்டு இது.
20...
Read Full Article / மேலும் படிக்க,