கடவுளின் பூமி சாத்தான் கைகளில் சிக்கிய பொம்மையைப் போலாகிவிட்டது. மழையின் கொடூரம் சற்றே தணிந்ததையடுத்து, கேரளாவில் ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. நிவாரண முகாம்களில் எட்டுலட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். கேரளாவில் மொத்தமுள்ள 80 அணைகளும் அதன் கொள்ளளவை எட்டி திறந்துவிடப்பட்டுள்ளன. கிட்டத்...
Read Full Article / மேலும் படிக்க,
சசி பிறந்தநாள் சபதம்! ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்!
Published on 21/08/2018 | Edited on 22/08/2018
ஆஸ்தான ஜோதிடர்கள் சொல்லி அனுப்பிய தகவல்களால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் தொடர்புடைய சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் கைதாகி 2017, பிப்ரவரி 15-ந்தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி 61-வது பிறந்த நாள்...
Read Full Article / மேலும் படிக்க,
காவிரியில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.
மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி நீர், பவானிசாகரில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீர், அமராவதியில் இருந்தும், நொய்யலில் இருந்தும் உபரிநீர் ஆக காவிரியில் மூன்று லட்சம் கனஅடி நீர் நுங்கும் நுரையுமாய் பொங்கிப் புரண்...
Read Full Article / மேலும் படிக்க,