Skip to main content

உயிருக்கு தீ வைத்த ஃபேஸ்புக் காதல்! -மூடி மறைக்கும் போலீஸ்!

Published on 09/02/2021 | Edited on 11/02/2021
முகநூலில் ஏற்பட்ட காதல் மண விழாவில் முடியாமல் மரணத்தில் முடிந்துள்ளது. சென்னை எம்.கே.பி. நகரில் வசித்துவருவர் ரோசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது பள்ளிப் பருவம் முதலே முகநூலைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். போலீசான மகேஷ். சென்னை புழல் சிறையில் சூப்பிரண்டென்ட் செந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சசி அதிரடி எண்டரி! பிளக்கும் அ.தி.மு.க.!

Published on 09/02/2021 | Edited on 11/02/2021
* சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதிசெய்யப்பட்ட சசிகலா, 2017-ஆம் ஆண்டு சிறைசென்றார். * 4 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி-27 அன்று விடுதலையானாலும், சிறையில் இருக்கும்போதே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் பௌரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஜ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

10 மந்திரிகள்! 28 எம். எல்.ஏ.க்கள்! சசிகலாவுக்கு ஆதரவு!

Published on 09/02/2021 | Edited on 11/02/2021
பெங்களூருவில் இருந்து சசிகலா புறப்பட்டு வருவதற்கு முன்பாக ஏகப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் அவர் தங்கியிருந்த தேவனஹள்ளி பகுதியில் உள்ள ப்ரஸ்டீஜ் கெஸ்ட் ஹஸ்சிலும், எடப்பாடி வீடு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியிலும், அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திலும், நடந்துமுடிந்தது. அ.தி.மு.க. தலைமைக் கழக... Read Full Article / மேலும் படிக்க,