Skip to main content

ஒரே பிள்ளைன்னு செல்லம் கொடுத்துடாதீங்க!'' -ஒரு பத்திரிகையாளரின் பரிதாபம்!

Published on 13/05/2018 | Edited on 14/05/2018
செல்லமாய் வளர்த்த மகன், தன்னையே கொல்ல வந்தபோது தற்காப்புக்கு சுத்தியலால் தாக்கிய தந்தை, இப்போது கொலைக்குற்றவாளியாய் நிற்கிறார். பத்திரிகையாளர், எழுத்தாளர் சௌபா என்ற சௌந்திரபாண்டியன், இன்றைய தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியாக இருந்தவர். அவருடைய மகன் விபின். தனது மனைவி தன்னைவிட்டு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்