Skip to main content

பாழடைந்த பள்ளிக் கட்டடங்கள்! - அச்சத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் பற்றாக்குறையாலும் பழைய, பழுதான, ஆபத்தான கட்டிடங்கள் பயமுறுத்துவதாலும் மாணவர்கள் சேர்க்கை தடைபட்டுள்ளது.   புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் எஸ்.களபம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆளுக்கு 5 "சி' எடப்பாடிக்கு மா.செ.க்கள் டிமாண்ட்! சசியின் புது ரூட்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
அ.தி.மு.க.வின் அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்... அந்த பொதுக்குழுவுக்காக மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைக்கும் கட்டாயத்திற்கு எடப்பாடி தள்ளப்பட்டிருக்கிறார். மா.செ.க்களுக்கு மட்டும் 23-ஆம் தேதி பொதுக்குழுவுக்காக பத்து கோடி பேசப்பட்டது. அதில் 8 கோடி தரப்பட்டது... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பயணத்தை தொடங்கிய பன்னீர்! -தொண்டர்கள் ஆரவாரம்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022
பொதுக்குழுக் கூட்டத்துக்கு அடுத்தபடியாக டெல்லி சென்ற ஓ.பி.எஸ். அங்கிருந்து திரும்பியதும், மதுரையிலிருந்து தேனிவரை 7 மணி நேரம் தொண்டர்களின் ஆரவாரத்தோடு இல்லம் திரும்பினார். வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., “"நம் கட்சி நம் கையில்'’என்ற புதிய வியூகத்தைக் கையிலெடுத்திர... Read Full Article / மேலும் படிக்க,