Skip to main content

மரணப் படுக்கையில் தமிழகம்! -பலி கேட்கும் பன்றிக்காய்ச்சல்!

Published on 13/11/2018 | Edited on 14/11/2018
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பன்றிக்காய்ச்சல் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த உயிர்ப்பலிகள் மக்களை பீதியடையச் செய்துள்ளது. 100-க்கு மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் சற்குணவீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : கலைஞர் பாணியில் ஸ்டாலின்! 7 பேர் நிலை! தே.மு.தி.க.வில் சின்ன கேப்டன்!

Published on 13/11/2018 | Edited on 14/11/2018
"ஹலோ தலைவரே, மினி நாடாளுமன்றத் தேர்தல்னு சொல்ற 5 மாநிலங்களுக்கான தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்கும்னு பா.ஜ.க.வும் எதிர்க்கட்சிகளும் பதட்டமா இருக்கு.'' ""பா.ஜ.கவுக்கு எதிரான மெகா கூட்டணியை உருவாக்குறதுக்காக ராகுல் காந்தியையும், மற்ற தலைவர்களையும் சந்திச்ச மாதிரியே, 9-ந் தேதி சென்னைக்கு வந்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இறுதிச்சுற்று

Published on 13/11/2018 | Edited on 14/11/2018
பிரகாஷ் ராஜின் குற்றச்சாட்டு! சென்னை தேனாம்பேட்டையிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் "போலிச் செய்திகளால் ஏற்படும் தாக்கமும் சவால்களும்' என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், சிலை அரசியல் பற்றி பேசியபின், செய்தியாளர்களைச் சந்தித்தார். ""பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாலரை ஆண்டுக... Read Full Article / மேலும் படிக்க,