Skip to main content

ஊராட்சியை ஏப்பம் விடும் ஊழல் அதிகாரிகள்!

Published on 21/09/2018 | Edited on 22/09/2018
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் 2016, அக்டோபர் மாதமே நிறைவடைந்துவிட்டது. இரண்டாண்டுகள் கடந்தும் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், உள்ளாட்சிப் பொறுப்புகள் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட பல அதிகாரிகளும், எழுத்தர்களும் வளர்ச்சிநிதி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பெட்ரோல்! அடக்க விலை ரூ.40 மோடி விலை ரூ.100 வயிறெரியும் மக்கள்!

Published on 21/09/2018 | Edited on 22/09/2018
செஞ்சுரி அடிக்கும் நிலையிலிருக்கிறது பெட்ரோல் விலை. டீசல் விலையும் போட்டி போடுகிறது. பெட்ரோல் விலையை நிலையாக நிறுத்துவோம்’ என்ற வாக்குறுதியுடன் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றது மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆனால், நிலைமை தலைகீழ் மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. சாமான்யர்களை ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க. - சசி சமரசம்! மோடி சகோதரர் விசிட் மர்மம்!

Published on 21/09/2018 | Edited on 22/09/2018
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் வானில் ரகசிய சந்திப்புகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த வகையில் லேட்டஸ்ட்டாக வெளிச்சத்திற்கு வந்த சந்திப்பு, பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரரான பிரகலாத்பாய் மோடி, தமிழகத்தில் நடத்தியது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்... Read Full Article / மேலும் படிக்க,