28-5-2022 சனி மாலையில், சென்னை அம்பத்தூர் எச்.பி.எம். பாரடைஸ் கல்யாண மகாலில் தோழமைக் குடும்பம் ஒருங்கிணைப்பில், மார்க்சியப் பேராசான் தோழர் இரா.ஜவஹர் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம் நடந்தது. பதிப்பாசிரியர் மூ.அப்பணசாமி தலைமையில் ஆசிரியர் குழுவினராக பா.ஜீவசுந்தரி, கிருஷ்ணவேணி, நர்மதாதேவி,...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, தலைமறைவாக இருக்கும் போலி சாமியார் நித்யானந்தா பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துது.''”
"ஆமாம்பா, நாமும் அதைப் பற்றிப் பேசியிருக்கோம். அவருடைய உடல்நிலை குறித்து பரபரப்பு தகவல்கள் வந்துக் கிட்டிருந்த நிலையில், நித்யானந்தா கோமாவில் இருக்காருன்னு செய்தி வருதே?...
Read Full Article / மேலும் படிக்க,
(37) இப்படியெல்லாம் கூட நடக்குமா?!
"டிக்... டிக்... டிக்...'’
ஓசையை தலைப்பாகக் கொண்டு உருவான திரைப்படம் இது.
முதலில் எம்.எஸ்.மது எழுதின ஒரு அழகான கதையைத் தான் படமாக்க முடிவு செஞ்சிருந்தார் பாரதிராஜா. அப்புறம் ஏனோ அந்தக் கதையை விட்டுவிட்டு, இந்த க்ரைம் த்ரில்லர் கதையை வைத்து படமெடு...
Read Full Article / மேலும் படிக்க,