Skip to main content

கோயிலுக்குள் கூட்டு பாலியல் கொடூரம் -கஞ்சா காமுகர்களிடம் சிக்கிய பெண்!

Published on 11/01/2021 | Edited on 13/01/2021
அமைதிப் பூங்கா என எடப்பாடி பழனிச்சாமி பெருமிதப்பட்டு பிரச்சாரம் செய்த அதேவேளையில், தமிழகத்தில் அந்தக் கொடூரம் நடந்துள்ளது. நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாகத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான கவிதாவின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தூசு தட்டப்படும் குட்கா ஃபைல்!

Published on 11/01/2021 | Edited on 12/01/2021
20/20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் எவ்வளவு முக்கியமானதோ அதைப்போல அதிமுக பொதுக் குழுவுக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை இரவு பரபரப்பான திருப்பங்களுடன் அமைந்திருந்தது. அன்று முதல்வர் எடப்பாடி வீட்டில் தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி வி.ஐ.பி., விஜயபாஸ்கர் ஆகியோர் கவலையுடன் அமர்ந்தி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் காங்கிரஸ் அலுவலகத்தில் புரோக்கர்கள்!

Published on 11/01/2021 | Edited on 12/01/2021
ஹலோ தலைவரே, இலங்கை இன அழிப்புப் போரின் அடையாளமாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண், இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமா ஆக்கப்பட்டிருக்கு.'' ""ஆமாம்பா... தமிழகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவிச்சிருக்காங்களே...'' ""தலைவரே, மத்திய வெளியுறவுத்... Read Full Article / மேலும் படிக்க,