Skip to main content

பக்தர்களைப் படுத்தும் சிதம்பரம் தீட்சிதர்கள்!

Published on 05/01/2021 | Edited on 06/01/2021
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கொரோனாவால் தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் சிதம்பரம் கோயில் ஆருத்ரா தேர்த்தரிசன திருவிழா நடத்தியே ஆகவேண்டும் என்று தீட்சிதர்கள் குழு சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியனுடன் முதல்வர் மற்றும் தலைமைச் செயலரை சந்தித்து அனுமதி கோரி தேர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அ.தி.மு.க. இல்லாத கூட்டணி! பா.ஜ.க. அதிரடி! தி.மு.கவுக்குள் ஓவைஸி? கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி!

Published on 05/01/2021 | Edited on 06/01/2021
பல வகைகளிலும் எதிர்பார்ப்புகளையும் விறுவிறுப்பையும் உருவாக்கியுள்ளது தேர்தல் களம். அ.தி.மு.க. சைடில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க. அறிவித்ததில் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகளுக்கு உடன்பாடில்லை என்பது தொடர்ச்சியான பேச்சுகளால் தெரிய வருகிறது. ரஜினியை நம்பி நிறைவேறாததால் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சசிகலா பராக்! முட்டி மோதும் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்!

Published on 05/01/2021 | Edited on 06/01/2021
ரஜினியின் அரசியல் துறவு அறிவிப்புக்கு பிறகு அடுத்த ஆப்ஷனாக சசிகலாவை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்த அதிகாரி ரூபா, கர்நாடகத்தின் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ரூபா உள்துறைச் செயலாளராக இருந்தால் சசிகலாவின் விட... Read Full Article / மேலும் படிக்க,