Skip to main content

விசாரணை வளையத்தில் செங்கல்வராயன் அறக்கட்டளை வில்லங்கம்!

Published on 22/01/2022 | Edited on 22/01/2022
சென்னை, வேப்பேரியில் இயங்கும் புகழ்பெற்ற செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் பள்ளிகள், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி (பாலி டெக்னிக்), ஐ.டி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. அறக்கட்டளையின் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசனை கடந்த எடப்பாடி தலைமையிலான அரசு நிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொரானாவைவிட கொடிய கொள்ளை! விருத்தாசலத்தில் வில்லங்கம்!

Published on 22/01/2022 | Edited on 22/01/2022
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றுபவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (46). விழுப்புரம், என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்தவரான இவர், கடலூரில் பணியாற்றிவிட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 1-09-2021-ல் விருத்தாசலம் நகராட்சிப் பொறியாளராகப் பொறுப்பேற்றார். இவரை கடந்த 31-12-2021 அ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ரெய்டு! சிக்கிய கே.பி.அன்பழகன் + அதிகாரிகள்! -ஆதாரங்களை அம்பலப்படுத்திய நக்கீரன்!

Published on 22/01/2022 | Edited on 22/01/2022
2021, டிசம்பர் 18-21, நக்கீரன் இதழில், 'முன்னாள் அமைச்சரின் 1500 கோடி சொத்து!' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனு க... Read Full Article / மேலும் படிக்க,