Skip to main content

அரசு கிடுக்கிப்பிடி! தாக்குப் பிடிக்குமா ட்விட்டர்? -'கூ'வும் புதிய வலைதளம்!

Published on 15/02/2021 | Edited on 17/02/2021
ட்விட்டர் நிறுவனத்துக்கும் இந்திய அரசுக்குமான முட்டல் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. 1800 பேரின் ட்விட்டர் கணக்குகளை இந்திய அரசு முடக்கச்சொல்கிறது. ட்விட்டரில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக மோசமான பதிவுகளை இட்ட சிலரின் கணக்குகளை முடக்க ஒப்புக்கொள்ளும் "ட்விட்டர்', இந்திய அரசு தந்த பட்டி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உனக்கு 60% எனக்கு 40% மோடி டீல்!

Published on 15/02/2021 | Edited on 17/02/2021
சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்து தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அமைச்சர் பற்ற வைத்த சாதி நெருப்பு! எடப்பாடி டென்ஷன்!

Published on 15/02/2021 | Edited on 17/02/2021
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் இடைக்கால பட்ஜெட் இம்மாதம் 22-ந்தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அளிக்க திட்டமிட்டு, என்ன மாதிரியான சலுகைகளை அறிவிக்கலாம் என பொருளாதார நிபுணர்களுடன் விவ... Read Full Article / மேலும் படிக்க,