கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பா.ஜ.க. -அ.தி.மு.க.!
Published on 12/06/2018 | Edited on 13/06/2018
உண்மையைப் பேசினால் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை அறுப்போம் என அதிகாரத்தின் கோரக்குரல் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகத்தான் கோவையில் நடைபெற்ற சம்பவத்தைக் கருதவேண்டியிருக்கிறது.
கோவை எஸ்.என்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற "புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் வட்ட மேசை விவாத நிகழ்ச்சியில...
Read Full Article / மேலும் படிக்க,
தூத்துக்குடியில் நடந்ததுபோல இனி இந்தியாவிலேயே எங்கும் மக்கள் போராட்டம் நடக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசின் துணையோடு எடப்பாடி அரசு தனது காவல்துறையை வைத்து அராஜகத்தை தொடங்கியிருக்கிறது.
கொலை செய்யப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவு, துப்பாக்கிச் சூடு ...
Read Full Article / மேலும் படிக்க,