Skip to main content

பந்தாடப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்! எடப்பாடிக்கு பணிந்த கிரிஜா!

Published on 28/08/2018 | Edited on 29/08/2018
ஆறு மாவட்ட கலெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதிகாரிகள் பலரையும் மாற்றுவதற்கான பட்டியலை சிலவாரங்களுக்கு முன்பாக தயாரித்திருந்தார் எடப்பாடி. ஆனால், அதிலுள்ள அதிகாரிகள் சிலரை மாற்றுவதற்கு தலைமைச்செயலாளர் கிரிஜ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : புதுத் தலைவர்! சவால்கள் நடுவே ஸ்டாலின்!

Published on 28/08/2018 | Edited on 29/08/2018
""ஹலோ தலைவரே, பள்ளிப்பருவத்தில் கோபாலபுர இளைஞர் தி.மு.க.வை ஆரம்பிச்சி அதற்கப்புறம் தி.மு.க.வின் மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர்னு அடிமட்டத்தில் தொடங்கி புதிய தலைவர்ங்கிற உச்சத்தைத் தொட்டிருக்கிற மு.க.ஸ்டாலினை நோக்கித்தான் அரசியல் களம் அமைஞ்சிருக்கு.''""ஆமாம்பா, கலைஞர் என்னும் ஆல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தி.மு.க.வுடன் நெருக்கம்! பா.ஜ.க. ப(ô)லிடிக்ஸ்!

Published on 28/08/2018 | Edited on 29/08/2018
தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காட்டிலும் தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகுமா என்கிற கேள்விதான் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மாநில சுயாட்சி மாநாட்டை ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தார் மு.க... Read Full Article / மேலும் படிக்க,