ஊரைக் காக்கும் அய்யனாரு... கலைஞர் அய்யா -கண் கலங்கிய சின்னபிள்ளை!
Published on 14/08/2018 | Edited on 15/08/2018
"விவசாய வேலைக்கு நாத்து நடணுமா, களை எடுக்கணுமா, கூப்பிடுங்கப்பா சின்னபிள்ளைய' என்னும் அளவுக்கு மதுரையைச் சுற்றி உள்ள கிராமங்களில் பேர் போனவர் சின்னபிள்ளை. பிரதமராக இருந்த வாஜ்பாய் கையால் "சக்தி புரஷ்கார்' விருது வாங்கி, வாஜ்பாயே இவரின் பாதம் தொட்டு ஆசி வாங்கியதும், இந்திய அளவில் புகழ் ப...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, கலைஞர் இறந்து ஒரு வாரமாகியும் இன்னமும் தலைப்புச் செய்திக்கான நியூஸ் அவரை சுற்றித்தான் இருக்குது.''’
""அதுதானே அவரோட ஸ்பெஷாலிட்டி. அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. அவசர செயற் குழுவில் என்ன விசேசம்?''’
""கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேறுவதற்கான செயற்குழுன்னாலும் கட்சித் த...
Read Full Article / மேலும் படிக்க,
""தமிழக அரசியலில் தனது ஆபரேசனைத் துவக்க மூன்று கோப்புகளை தயார்படுத்தி வைத்திருக்கும் பா.ஜ.க. தலைமை, முதல் கோப்பிற்கான நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டது. அதன் முதல் அஸ்திரத்தின் இலக்கு என்னவோ அதற்கேற்றபடி, அ.தி.மு.க. உள்விவகாரங்கள் தொடர்பான வழக்கில் நான்கு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்''’ எ...
Read Full Article / மேலும் படிக்க,