Skip to main content

ஆவடி விசிட்டில் அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022
அரசுமுறைப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு செல்வதற்காக 23-ந்தேதி இரவு சென்னை வந்தார். அவரது வருகையின்போது நடந்துள்ள இரண்டு சம்பவங்கள்தான் மாநில உளவுத்துறையினரால் உற்று நோக்கப்பட்டிருக்கின்றன. கவர்னர் மாளிகையில் தங்காமல் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் ராமஜெயம் கொலை! கொலையாளிகளை நெருங்கிய போலீஸ்!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022
"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை வழக்கிற்கு, சசிகலா கொடுத்த வாக்குமூலம் புதிய பலத்தைக் கொடுத்திருக்கு.''” "ஆமாம்பா, அதைப்பற்றி நம்ம நக்கீரனில் வந்திருக்கும் கட்டுரையைப் படித்தேன். கூடுதல் செய்திகள் இருக்குதா?''” "தலைவரே.. எடப்பாடிக்கு தெரி யாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப் பில்லைன்னு விச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பெண் எஸ்.ஐ.க்கு வெட்டு! -அதிரும் நெல்லை!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் மார்க்கரெட் தெரசா. இதே மாவட்டத்தில் வி.கே.புரம் நகரைச் சேர்ந்தவர். 2016-ஆம் ஆண்டில் டைரக்ட் எஸ்.ஐ.யாகப் பணியில் சேர்ந்தவர். கடந்த ஓராண்டாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியிலிருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட... Read Full Article / மேலும் படிக்க,