Skip to main content

தாக்கப்பட்ட தந்தை... போராடும் மகள்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையை அடுத்துள்ள புளியரை, கேரள எல்லையை ஒட்டியுள்ளது. இங்குள்ள தாட்கோ காலனியிலிருக்கும் கூலித் தொழிலாளி பிரான்சிஸ் அந்தோணி ஒரு மாற்றுத் திறனாளி. இவருக்கு பூர்ணா, அபிதா என இரண்டு மகள்கள். கடந்த 19-ம் தேதியன்று அதிகாலை 5 மணியளவில் அந்தோணி ரேஷன் அரிசி மூட்டையை த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : பொதுக்குழு பூகம்பம்! சசியிடம் அ.தி.மு.க லகான்?

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
"ஹலோ தலைவரே, சட்டமன்றத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளில் அ.தி.மு.க. கடும் அதிருப்தியில் இருக்குதாம். எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி, இது பற்றி தைலாபுரம் வரை புகார் கொண்டுபோயிருக்காராமே?''” "உண்மைதாங்க தலைவரே, சட்டமன்ற நடவடிக்கைகளின் போது, கூட்டணிக் கட்சியான பா.ம.க. தரப்பு எ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

திவாகரன் Vs தினகரன் -சிகிச்சை அரசியல்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
சசிகலாவின் தம்பி திவாகரன், கொரோனா தொற்றால் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். தனது உடன்பிறந்த சகோதரர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையிலும் சசிகலா நலம் விசாரிக்காமல் இருப்பது திவாகரன் ஆதரவாளர்கள் மத்... Read Full Article / மேலும் படிக்க,