Skip to main content

இயக்குநர் சங்கருக்கு பிடி வாரண்ட்!கதைத் திருட்டு வழக்கில் அதிரடி!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக "எந்திரன்' கதைத்திருட்டு வழக்கில் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடித்து வரும் இயக்குநர் ஷங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு, ஏப்ரல் "இனிய உதயம்' இதழில் ’ஜூகிபா’ என்ற ரோபாட் பற்றிய அறிவியல் சி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கட்சிகள் டிமாண்ட்! கூட்டணி இழுபறி! தவிக்கும் அ.தி.மு.க.-தி.மு.க.!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்த குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப் பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. கொடியுடன் சசி என்ட்ரி! ஆட்டம் ஆரம்பம்!

Published on 01/02/2021 | Edited on 04/02/2021
ஞாயிறன்று சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது தினகரனின் அ.ம.மு.க.வினரின் வரவேற்பு எப்படி இருக்கும், சசிகலாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் ரகசியமாக சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் ஆளுந்தரப்பிடம் நிறைந்திருந்தன. டிஸ்சார்ஜாகி வந்த சசிகலாவோ, அ.தி.மு.க. கொடி போட்ட ஜெயல... Read Full Article / மேலும் படிக்க,