Skip to main content

நீ செத்ததா ரெகார்ட் பண்ணியாச்சு..” -முதியவரை அலற வைத்த அதிகாரிகள்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021
"நீ செத்துட்ட... கவர்மெண்ட் ரெகார்ட் சொல்லுது. உன்னோட குடும்ப அட்டையை முடக்கிட்டோம். முதலமைச்சர் நிதியோ, மளிகைப் பொருளோ உனக்கு கிடையாது.''” சிவகாசி -ஆலங்குளம் -கரிசல் குளம் ரேஷன்கடைக்கு குடும்ப அட்டையை எடுத்துவந்த முதியவர் காளிமுத்துவிடம், அங்கிருந்த பெண் ஊழியர் கூலாகச் சொன்னார். "அம்மா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உள்ளாட்சி! தி.மு.க. கில்லி! கமல் -சீமானை கடுப்பேற்றிய விஜய் மன்றம்!

Published on 15/10/2021 | Edited on 18/10/2021
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ம.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்றவை மோதின. இதில், தேர்தல் பணிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்வம்காட்டாதது, செலவு செய்யாதது போன்றவையும் அ.தி.மு.க. மீது மக்களிடமுள்ள அதிருப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கட்சி நாற்காலியை ஆட்டம் காணவைத்த உள்ளாட்சி உள்ளடி! -அதிர்ச்சியில் எடப்பாடி!

Published on 15/10/2021 | Edited on 18/10/2021
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளிலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் எல்லா இடத்திலும் இரட்டை இலக்கைத் தொடுவோம், 10-ல் இருந்து 99 வரை பதவிகளின் எண்ணிக்கை இருக்கும் என அ.தி.மு.க. கணக்குப் போட்டது. ஆனால் தி.மு.க.வும் கூட்டண... Read Full Article / மேலும் படிக்க,