மாநில முதல்வராக, மிகப்பெரிய அரசியல் தலைவராக, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும், கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வதையே பெருமையாகக் கருதினார்.
அதற்கு காரணம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் 12 வயதில் "மாணவநேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, தனது எழுத்தா...
Read Full Article / மேலும் படிக்க,
மொத்த தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் தள்ளிவிட்டு கண்மூடினார் கலைஞர்.
ஆக. 07-ஆம் தேதி இரவு காவேரியிலிருந்து கோபாலபுரம், கோபாலபுரத்திலிருந்து சி.ஐ.டி.காலனி என பயணித்த கலைஞரின் உடல், குடும்பத்தினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் இறுதி வணக்கத்திற்குப் பிறகு, 08-ஆம் த...
Read Full Article / மேலும் படிக்க,