இலங்கையில் அதிபருக்கும் பிரதமருக்கும் மோதல். அதனால் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலவுகிறது. அரசியல் நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக மே 08ம் தேதி வரை பார்லிமெண்ட்டை முடக்கி வைத்திருக்கிறார் அதிபர் சிறீசேனா.
இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயி...
Read Full Article / மேலும் படிக்க,