அ.தி.மு.க.வுடன் அனுசரிப்பு! தி.மு.க.வினருக்கு உபசரிப்பு! -முப்பெரும் விழா நிலவரம்!
Published on 11/09/2018 | Edited on 12/09/2018
மு.க.ஸ்டாலின் தலைவரான பிறகு தி.மு.க. நடத்தும் முதல் முப்பெரும் விழா செப்டம்பர் 15-ல் விழுப்புரத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், தங்கள் மாவட்டத்தில் தலைகீழ் மாற்றங்களை, கட்சித்தலைமை உண்டாக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வினர்.
வட மாவட்...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலில் சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை உருவாக்கிய அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. குட்கா ஊழலில் கைதான மாதவராவ் உட்பட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சி.பி.ஐ. மாதவராவ் சொன்ன கூடுதல் தகவல்கள் அடிப்படையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் உள்ள குடோனையும் லேட்டஸ்டாக ரெய்டு செய்திரு...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலை முன்னிறுத்தி சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனைகளால் மிரண்டு கிடக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடந்துள்ள சோதனைகள் மூலம் பல முனைகளிலிருந்தும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் முதல்வர் எடப்பாடி, உளவுத்துறை மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில், "குடும்ப சூழல் மற்றும் உடல்ந...
Read Full Article / மேலும் படிக்க,