Skip to main content

500 கோடியில் அரசியல் பவர்! -எடப்பாடி வியூகம்!

Published on 19/02/2022 | Edited on 19/02/2022
ஆட்சி இல்லையென்றாலும் அ.தி.மு.க.வின் தனித்துவமான தலைவராக தன்னைக் காட்டிக்கொள்ள கடுமையாகப் போராடிவருகிறார் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப் பாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா மறைந்தபிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொடங்கி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மகாத்மா மண்ணில் மதவெறி! (3) - ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ (எம்)

Published on 19/02/2022 | Edited on 19/02/2022
மக்கள் ஒற்றுமையைக் காக்க, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க, மத மோதலைத் தடுத்து நிறுத்த தன்னுடைய உயிரையே பணயம் வைத்தவர் அண்ணல் காந்தியடிகள். இத்தகைய மன உறுதியை எவ்வாறு பெற்றார். எவ்விதத்தில் அது உருவானது? தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதும், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற போதும், தென்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நோட்டமிடும் கவர்னர் அலர்ட் முதல்வர்!

Published on 19/02/2022 | Edited on 19/02/2022
மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னோட்டமாக இருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்புதான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்குக் கிடைக்கப்போகும் முதல் அங்கீகாரம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு... Read Full Article / மேலும் படிக்க,