Skip to main content

3500 குடும்பங்கள் மகிழ்ச்சி! -வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்

Published on 18/06/2022 | Edited on 18/06/2022
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் பகுதியில், பூமிக்கடியில் தரமான நிலக்கரி இருப்பதாக மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. ஆய்வுசெய்து அறிவித்தது. அதனடிப்படையில் 1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி தோண்டியெடுத்து அனல்மின்நிலையம் அமைத்து மின்சாரம் தயாரிக்கப்போவதாக சட்டமன்ற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அ.தி.மு.க.வில் நீயா-நானா பொம்மலாட்டம்! மோடி கையில் கயிறு!

Published on 18/06/2022 | Edited on 18/06/2022
அ.தி.மு.க.வின் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனுக்குப் பதில் ஓ.பி.எஸ்., தலைமை நிலையச் செயலாளராக எடப்பாடிக்குப் பதில் ஜெயக்குமார், பொருளாளராக எஸ்.பி.வேலுமணி என புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்துகொண்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அவருக்கு நெருக்க மானவர்கள்.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் சோதனை மேல் சோதனை! அசராத ராகுல்! தி.மு.க.வை குறிவைக்கும் டெல்லி அதிகாரி!

Published on 18/06/2022 | Edited on 18/06/2022
"ஹலோ தலைவரே, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஒன்றிய பா.ஜ.க. போட்ட வழக்குகள் தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கி இருக்குது.''” "ஆமாம்பா, "நேஷனல் ஹெரால்ட்' பத்திரிகை விவகாரத்தில் பண மோசடி நடந்ததாக சுப்பிர மணியசாமி கிளப்புன புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோன... Read Full Article / மேலும் படிக்க,