Skip to main content

ரத்தக்கறைகளுடன் 2 லத்தி, 2 இரும்புக் குழாய்! ரேவதி வழியில் கொட்டித்தீர்த்த சாட்சியங்கள்!

Published on 06/07/2020 | Edited on 08/07/2020
சாத்தான்குளம் காவல் துறையின் அராஜகத்தால் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், தாமாகவே முன்வந்து வழக்கை எடுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை அதிகாரியாக கோவில்பட்டி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் பாரதிதாசனை நியமித்தது. இவரது விசாரணையில் ரேவதியின் சாட்சியம் கொண்டாடப்பட்ட வேளையில், மருத்துவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொலைகார போலீஸை காப்பாற்ற உதவிய அமைச்சர்? கைவிரித்த சாதித் தலைவர்! -பரபரப்பு கைது நிமிடங்கள்!

Published on 06/07/2020 | Edited on 08/07/2020
புதன்கிழமையன்று, ""புதிதாக பதவியேற்ற எஸ்.பி. உங்களை பார்க்க விரும்புகின்றார். ஆதலால் தூத்துக்குடி வரவேண்டும்'' என சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளாகப் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோருக்கு மெஜெஞ்சர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் : தி.மு.க.வுக்கு குடைச்சல் பா.ஜ.க. அதிரடி ஆபரேஷன்!

Published on 06/07/2020 | Edited on 08/07/2020
ஹலோ தலைவரே, தமிழக தேர்தலின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கும் பா.ஜ.க. தலைமை, தி.மு.க. தரப்புக்குச் செக் வைக்கும் நடவடிக்கைகளை தொடங்கிடிச்சி.'' ""மு.க.ஸ்டாலினை முதல்வராக வரவிடமாட்டோம்னு கட்சிக்கூட்டத்தில் பா.ஜ.க. முரளிதர்ராவ் வெளிப்படையா பேசியது இன்னமும் காதில் ஒலிக்குதுப்பா...'' "... Read Full Article / மேலும் படிக்க,